குறுவை நெல் சாகுபடியில் பசுந்தாள் உரப்பயிர்களின் முக்கியத்துவம் பற்றிய தகவல் by RFIS-ADVISORIES published on 2023-05-16T09:55:22Z குறுவை நெல் சாகுபடிக்கு முன் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்வதால் நெல்லுக்குத் தேவையான தழைச்சத்தில் சுமார் 25 சதவீதம் மிச்சமாகிறது. மண்ணின் இயற்பியல் தன்மைகள் பயிர் சாகுபடிக்குச் சாதகமான முறையில் மண்ணில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கிடைக்கப் பெறுவதால் மண்வளம் கூடுகிறது. மண்ணின் நுண்ணுயிர்கள் பெருகி மண்ணின் தன்மையை மேம்படுத்தப்படுகிறது. நெல் நடவு செய்வதற்கு சுமார் 40-45 நாட்கள் முன்னதாக பசுந்தாள் பயிர்கள் விதைக்க வேண்டும். விதைப்பதற்கு ஏக்கருக்கு சுமார் 10 கிலோ விதைகள் போதுமானது